இலங்கையில் கொரோனா தொற்று; எண்ணிக்கை 241ஆக அதிகரித்துளள்து.
இன்றைய தினம் (2020.04.17) இது வரையில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரசு தொற்று நோயாளர்கள் மூவர் (3) பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் கொவிட் 19 தொற்று பரவுவதைதடுக்கும் மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 241 ஆகும்
இன்றைய தினத்தில் புதிவான மூன்று நோயாளர்கள்; புனானை தனிமைப்படுத்துல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த பெண்களாவார்கள்.
இதே போன்று இன்றைய தினம் சுமார் 530 பேருக்கு Pஊசு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.