ஒண்டாரியோவில், தடுப்பூசி சான்றிதழ் கோரப்படுகின்ற வர்த்தக நடவடிக்கைகளில், இன்றுமுதல், கொள்ளளவு கட்டுப்பாடு அகற்றப்படுகிறது.
உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் ஆகிய வர்த்தகங்கள், உள்ளகங்களில் அனுமதிக்கக்கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில், இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. எனினும், வைரஸ் பரவல் அபாயம் உயர்வாக உள்ள, இரவுநேர களியாட்ட விடுதிகள் போன்றவை, 25 வீத கொள்ளளவுடனேயே இயங்கமுடியும். உட்புற பகுதிகளில் 50 பேர்வரை ஒன்றுகூட முடியும் என்பதுடன், வெளிப்புறங்களில் 100 பேர் ஒன்றுகூடலாம்.
- East FMஆல் பதிவிடப்பட்டது -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.